‘ஓரணியில் தமிழ்நாடு’ முன்னெடுப்பு: 7 நாட்களில் 50 லட்சம் உறுப்பினர்களைக் கடந்து வரலாற்றுச் சாதனை!
தமிழ்நாட்டில், ஆளும் கழகத்தின் சார்பில் ஜூலை 3-ஆம் தேதி தொடங்கப்பட்ட ‘ஓரணியில் தமிழ்நாடு’ என்ற மாபெரும் உறுப்பினர் சேர்க்கை முகாம், வெறும் 7 நாட்களில் 50 லட்சம் என்ற இலக்கைக் கடந்து வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. வீடு வீடாகச் சென்று புதிய உறுப்பினர்களைச் சேர்க்கும் இந்த முன்னெடுப்பு, அரசியல் வட்டாரங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. சாதனைப் பயணத்தின் முக்கியத் துளிகள்
அறநிலையத்துறையை பாழாக்க துடிக்கும் பாஜக – அதிமுக பாசிச கூட்டணி
வரலாறு முழுக்க இந்திய சமூக அமைப்பில், கோயில்கள் பார்ப்பன கும்பலின் தனிப்பட்ட சொத்துகளாகவே இருந்தன, கொள்ளையடிக்கப்பட்டன. கோயில்களின் பணம், நிலம், நகை, வரி என அனைத்தும் கணக்கு இல்லாத பாணியில் அவர்களின் குடும்பங்களின் செல்வாக்குக்குள் சிக்கியிருந்தது. பெரும் முயற்சியினால், 1922-ம் ஆண்டு, நீதிக்கட்சியின் முதலமைச்சர் பனகல்அரசர் ராமராயநிங்கர் `இந்துப் பரிபாலன சட்டம்’ என்ற வரலாற்றுச் சட்டத்தை கொண்டு வந்தார். இவரது
“ஓரணியில் தமிழ்நாடு” – உறுப்பினர் சேர்க்கைத் திட்டம் அதிகாரப்பூர்வ தொடக்கம்: முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
“ஓரணியில் தமிழ்நாடு” – உறுப்பினர் சேர்க்கைத் திட்டம் அதிகாரப்பூர்வ தொடக்கம்: முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார் சென்னை, ஜூலை 1, 2025 – திமுகவின் புதிய பரப்புரை இயக்கமான “ஓரணியில் தமிழ்நாடு” இன்று அதிகாரப்பூர்வமாக தொடங்கியது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற விழாவில், இந்த இயக்கத்தின் முக்கியமான கட்டமான உறுப்பினர் சேர்க்கைத் திட்டத்தை தமிழ்நாடு முதல்வர் மற்றும் திமுக தலைவர்
“ஓரணியில் தமிழ்நாடு” – தமிழ்நாட்டின் மண், மொழி, மானம் காக்கும் ஒரு மாபெரும் மக்கள் இயக்கம்!
சென்னை, ஜூன் 28, 2025: திராவிட முன்னேற்றக் கழகத்தின் (தி.மு.க) தலைவரும், மாண்புமிகு தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவர்கள், “ஓரணியில் தமிழ்நாடு” என்ற புதிய முன்னெடுப்பு குறித்து மாவட்டக் கழகச் செயலாளர்கள், தொகுதிப் பார்வையாளர்கள் மற்றும் சார்பு அணிகளின் செயலாளர்களுடனான காணொலிக் கூட்டத்தில் முக்கிய உரையாற்றினார். இந்த முன்னெடுப்பு வெறும் தி.மு.க.வின் உறுப்பினர் சேர்க்கைக்கானது மட்டுமல்ல என்றும், தமிழ்நாட்டின் மண்,
ஓரணியில் தமிழ்நாடு’ – தி.மு.க தகவல் தொழில்நுட்ப அணியின் பயிற்சி முகாம்
திமுக தலைவர் மற்றும் தமிழ்நாடு முதல்வர் மாண்புமிகு திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் முன்னெடுத்துள்ள 'ஓரணியில் தமிழ்நாடு' உறுப்பினர் சேர்க்கை பரப்புரை திட்டத்தின் முதற்கட்ட நடவடிக்கையாக, புதிய உறுப்பினர் சேர்க்கை செயலியின் செயல்பாடுகள் மற்றும் அதன் பயன்பாடு குறித்து தகவல் தொழில்நுட்ப (IT Wing) அணியின் மாநில அளவிலான பயிற்சி முகாம், 2025-ம் ஆண்டு ஜூன் 25-ஆம் தேதி புதன்கிழமை
அமித்ஷாவின் பேச்சு “அப்பட்டமான பொய், அருவருப்பான வஞ்சகம், மதவாத பிளவு பேச்சு ” – ஆ. ராசா கண்டனம்
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழ்நாட்டிற்கு வருகை செய்ததை அடுத்து , திமுக துணைப்பொது செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினருமான திரு .ஆ. ராசா தீவிர அரசியல் விமர்சனத்தை செய்தியாளர் சந்திப்பில் வெளியிட்டார் .அமித்ஷா பேசிய மதவாத பிளவு பேச்சுகள் நாட்டின் ஜனநாயகத்தை சீர்குலைக்க கூடியவை என்றும் ‘அப்பட்டமான பொய் ,அருவருப்பான வஞ்சகம், மதவாத பேச்சு என்று அவர் ஆவேசமாக சாடினார்.இதை
2026 தேர்தலில் பாஜக ஆட்சி என அமித் ஷா நம்பிக்கை: திமுக கடும் எதிர்வினை
தமிழ்நாட்டின் எதிர்கால அரசியலில் பாஜக ஆட்சி அமையப்போகிறது என்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் வாதம், மாநில அரசியல் சூழலில் கடுமையான பதில்களைத் தூண்டியுள்ளது. மதுரையில் நடைபெற்ற ஒரு பொது கூட்டத்தில் உரையாற்றிய அமித் ஷா, 2026 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு தமிழ்நாட்டில் பாஜக தலைமையிலான கூட்டணி ஆட்சி அமைக்கும் என நம்பிக்கையுடன் தெரிவித்தார். தமிழகத்தில் மட்டுமல்லாமல் மேற்கு
வேற்றுமையில் ஒற்றுமையே இந்தியாவின் தேசிய மொழி: ஸ்பெயினில் கனிமொழியின் உரை
மாட்ரிட் : இந்தியாவின் மக்கள் தொடர்புத் திட்டத்தின் ஒரு பகுதியாக ஐரோப்பா நாடுகளுக்கு அமைக்கப்பட்டுள்ள அனைத்துக் கட்சிக் குழுவை திமுக எம்.பி. கனிமொழி கருணாநிதி வழிநடத்தி செல்கிறார். இந்த குழுவின் ஐந்து நாட்கள் பயணத்தின் ஒரு பகுதியாக ஸ்பெயினில் நடைபெற்ற நிகழ்வில், இந்தியாவின் தேசிய மொழி குறித்த கேள்விக்கு அவர் அளித்த பதில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. மாட்ரிட்டில் உள்ள ஒரு
