மூடல், தகவல் இன்றி வாழும் மணிப்பூர் குடும்பங்கள்: காணாமல் போனோருக்கான பதில்கள் தேவை
‘ ஜனநாயகத்தின் குருட்டுப் புள்ளி: மணிப்பூர் எரிகிறது, இந்தியா விலகிப் பார்க்கிறது ‘ என்ற தொடரின் ஒரு பகுதியான இந்தக் கட்டுரை , புலிட்சர் நெருக்கடி அறிக்கையிடல் மையத்துடன் இணைந்து தயாரிக்கப்பட்டது. இம்பால் : இம்பாலில் உள்ள பல குடும்பங்கள் காணாமல் போன தங்கள் உறவினர்களை மீண்டும் பார்க்க முடியும் என்ற நம்பிக்கையில் வாழ்கின்றன, இருப்பினும், ஒவ்வொரு நாளும் செல்லச்
சாகர்மாலா திட்டத்திற்காக தான் ரஜினி கடல்வழி பற்றி சர்ச்சை எச்சரிக்கை :
நடிகர் ரஜினிகாந்த் தனது பிஸியான நடிப்பின் நடுவில் இந்திய கடல் பரப்பு வழியே பயங்கரவாதிகள் ஊடுருவ கூடும் அதனால் மீனவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று ஒரு வீடியோவை பதிவேற்றம் செய்து உள்ளார். ஒருவேளை நடிகர் ரஜினிகாந்த் உளவுத்துறையில் பணியாற்றுகிறாரா, அல்லது உளவுத்துறை இவருக்கு செய்திகள் ஏதேனும் கொடுத்ததா என்கின்ற கேள்வி நமக்கு இருந்தாலும், இதனை கட்டுடைத்து பார்ப்பதன் மூலம்