மாற்றுத்திறனாளிகளுக்கு உள்ளாட்சிகளில் பிரதிநிதித்துவம்: தமிழகத்தில் சட்டமாற்றத்திற்கு ஆளுநர் ஒப்புதல்
Jun 3, 2025
சென்னை: தமிழகத்தில் நகர்ப்புறம் மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு பிரதிநிதித்துவம் வழங்கும் முக்கியமான சட்டதிருத்த மசோதாவுக்கு ஆளுநர் ஆர். என். ரவி ஒப்புதல் அளித்துள்ளார். இந்த மசோதா மூலம், மாற்றுத்திறனாளிகள் தேர்தலில் போட்டியிட தேவையின்றி, நியமன முறையில் உள்ளாட்சி உறுப்பினர்களாக நியமிக்கப்பட முடியும். சட்டமசோதாவின் பின்னணி மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பல முன்னோடி நடவடிக்கைகளை எடுத்து வரும் மாநில அரசின்
Recent Posts
- “ஓய்வே இருக்கக் கூடாது!” – வாக்குப்பதிவு நாள் வரை ‘நோ ரெஸ்ட்’: முகவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அதிரடி உத்தரவு!
- “இனி எப்போதும் நாமதான்!” – மதுரை மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் இட்ட 5 கட்டளைகள்!
- பிரதமர் அலுவலகம் அருகே பரபரப்பு: 717 குடும்பங்களை வெளியேற்ற ஒன்றிய அரசு நோட்டீஸ்!
- 2026 தேர்தல்: திமுகவின் 7 பேர் கொண்ட தொகுதிப் பங்கீட்டுக் குழு!
- முதலீடு மோசடிகளின் பிடியில் இந்தியா: 2025-ல் ₹22,495 கோடி இழப்பு!
Recent Comments
No comments to show.
