அமெரிக்க விசா தடைகளை எதிர்கொள்கிற இந்திய மாணவர்கள்: மோடி அரசின் மௌனம், காங்கிரஸ் கடும் விமர்சனம்!
அமெரிக்காவில் கல்வி பயிலும் இந்திய மாணவர்கள் தற்போது எதிர்கொண்டு வரும் நெருக்கடியான சூழ்நிலை, இந்திய அரசியலில் புதிய விவாதத்தை உருவாக்கியுள்ளது. அதிபர் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான நிர்வாகம், மாணவர் விசா கொள்கைகளில் கடுமையான கட்டுப்பாடுகளை ஏற்படுத்துவதால், ஆயிரக்கணக்கான இந்திய மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி இருக்கிறது. இதனாலேயே, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசாங்கத்தின் மௌனத்தைக் குற்றம் சாட்டும் வகையில், காங்கிரஸ்
சசி தரூரின் கண்டனத்தைத் தொடர்ந்து கொலம்பியா தனது பாகிஸ்தான் குறித்த அறிக்கையை திரும்ப பெற்றது!
இந்தியா நடத்திய “ஆபரேஷன் சிந்தூர்” நடவடிக்கையில் பாகிஸ்தானில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்த கொலம்பியாவின் முந்தைய அறிக்கையை, காங்கிரஸ் எம்பி சசி தரூர் கடுமையாக கண்டித்ததைத் தொடர்ந்து அந்த நாடு தற்போது திரும்ப பெற்றுள்ளது. தற்போது புதிய மற்றும் திருத்தப்பட்ட அறிக்கை வெளியிடப்படும் என கொலம்பியா உறுதிப்படுத்தியுள்ளது. ஐந்து நாடுகள் கொண்ட சுற்றுப்பயணத்தில் பங்கேற்று பல்கட்சி குழுவை தலைமையேற்கும் தரூர், கொலம்பியாவின்