சமூக ஊடகம் Vs சமாதான வாழ்க்கை: உ.பி. தம்பதியரின் வித்தியாசமான போலீஸ் புகார் விவகாரம்!
Jun 12, 2025
உத்தரபிரதேச மாநிலம் ஹாபூர் மாவட்டத்தில், சமூக ஊடக செயல்பாடுகள் குறைந்ததற்கு தனது கணவர் தான் காரணம் எனக் கூறிய நிஷா என்ற பெண், நேரடியாக மகளிர் காவல் நிலையத்தை நாடி புகார் அளித்தார். காரணம் — வீட்டு வேலைகள் செய்ய வற்புறுத்தியதால், தனது இன்ஸ்டாகிராம் பின்தொடர்பவர்கள் (followers) குறைந்துவிட்டதாக அவர் குற்றம்சாட்டினார். வீட்டு வேலைகள் தடுக்கும் ரீல்ஸ் உருவாக்கம்? இந்த
Recent Posts
- “நடுவர் மன்றத்தின் உத்தரவை நிராகரித்தது இந்தியா!” – சிந்து நதிநீர் விவகாரத்தில் அதிரடி!
- “இன்று 3 முக்கியத் துறைகள்!” – சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கை மீதான விவாதம்!
- “மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைவு!” – தற்போதைய நீர்மட்டம் மற்றும் நீர் இருப்பு நிலவரம்!
- “2026-ன் மிகப்பெரிய காமெடி!” – முதல்வர் விஜய் குறித்து டிடிவி தினகரன் காரசாரம்!
- “CM விஜய் பெயரில் ஆன்லைன் மோசடி!” – இந்தூரில் சுருட்டிய சைபர் கும்பல் குறித்துப் புகார்!
