“அஜித்பவாரின் சொத்து வழக்கில், ‘வருமான வரித்துறை முன்வைத்த குற்றச்சாட்டிற்கு ஆதாரம் இல்லை’ என்று தீர்ப்பாயம் தெரிவித்தது.”
Dec 7, 2024
2021ல், அஜித்பவாரின் பெயருக்கு பினாமி சொத்து புகாரை அடுத்து, வருமான வரித்துறை ரெய்டில் ₹1000 கோடி மதிப்புள்ள சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டன. 2023-ல் மகாராஷ்டிரா தேசியவாத காங்கிரஸ் கட்சியை இரண்டாகப் பிரித்து தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் பாஜக கூட்டணியில் இணைந்த அஜித்பவார், துணை முதல்வராக பதவியேற்றார். பின்னர் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது.
Recent Posts
- சந்திரபாபு நாயுடுவுக்கு சுயமரியாதை இருக்கிறதா?” – தொகுதி மறுவரையறை விவகாரத்தில் மணிப்பூர் எச்சரிக்கை விடுத்த சஞ்சய் ராவத்!
- தொகுதி மறுவரையறை 2026: மாநிலங்களின் அதிகாரப் பங்கு – ஒரு ஒப்பீடு
- “மௌனம் சம்மதமா பழனிசாமி?” – மசோதா விவகாரத்தில் அதிமுக-வின் அமைதியைச் சாடும் சு. வெங்கடேசன் எம்பி.
- வாக்காளர்களுக்கு ₹8,000 கூப்பன் விநியோகம்? – கடும் எச்சரிக்கை விடுத்த தேர்தல் ஆணையம்; மீறினால் சிறை உறுதி!
- “இன்று பங்கைப் பறிப்பார்கள், நாளை இந்தியைத் திணிப்பார்கள்!” – தொகுதி மறுவரையறை குறித்து தயாநிதி மாறன் கடும் எச்சரிக்கை.
Recent Comments
No comments to show.
