தவெக நிர்வாகிகள் இடையே வெடித்த மோதல்? – டெல்லி சிபிஐ விசாரணையில் அம்பலமான உண்மைகள்!
தமிழக வெற்றிக் கழகம் (தவெக) கடந்த செப்டம்பர் மாதம் கரூரில் நடத்திய பிரச்சாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் பலியான சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. இந்த வழக்கை உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் தற்போது சிபிஐ விசாரித்து வருகிறது. டெல்லியில் உள்ள சிபிஐ தலைமையகத்தில் கடந்த மூன்று நாட்களாக நடைபெற்று வந்த விசாரணை இன்றுடன் நிறைவடைந்தது. விசாரணையில்
எடப்பாடி பழனிசாமியின் கூட்டணி அழைப்பு: தமிழக வெற்றி கழகத்தின் அதிரடி பதில்! அந்த ஒரே ஒரு நிபந்தனை என்ன?
2026-ம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலுக்கான அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது. குறிப்பாக, கூட்டணிக் கணக்குகளைத் தொடங்குவதில் அரசியல் கட்சிகள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றன. இந்த நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் பேச்சுக்குத் தமிழக வெற்றி கழகம் (தவெக) அளித்துள்ள பதில் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எடப்பாடி பழனிசாமியின் அழைப்பு: சேலத்தில் இன்று
