2020 க்கு பிறகு உலகளாவிய நிரந்தர அவசர நிலை : அடிமைகளா ?சுதந்திரமானவர்களா ?

2020 க்கு பிறகு உலகளாவிய நிரந்தர அவசர நிலை : அடிமைகளா ?சுதந்திரமானவர்களா ?

Jun 17, 2025

2020ம் ஆண்டிற்குப் பிறகு உலகம் சாமானிய மனிதர்களால் புரிந்து கொள்ள முடியாத ஒரு புதிய காலத்திற்குள் நுழைந்திருக்கிறது. இது வெறும் கொரோனா தொற்று, உக்ரைன்-ரஷ்யா போர், பாலஸ்தீனில் நடக்கும் படுகொலைகள், இஸ்ரேல் ஈரான் போர்அல்லது உலகளாவிய  விளம்பர கலாச்சாரம் போன்ற நிகழ்வுகள் மட்டும் அல்ல. இதை விட ஆழமான ஒரு புதிய ஒழுங்கும் அமைப்பு உலகத்தையே புதிய வழியில் இயங்க

Read More