“பல்கலைக்கழக விவகாரத்தில் அரசின் நிலைப்பாடு என்ன?” – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பெ.சண்முகம் கேள்வி!

“பல்கலைக்கழக விவகாரத்தில் அரசின் நிலைப்பாடு என்ன?” – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பெ.சண்முகம் கேள்வி!

Jul 31, 2026

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழா விவகாரத்தில் தமிழக அரசு தனது நிலைப்பாட்டை வெளிப்படையாக அறிவிக்கவில்லை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் குற்றம்சாட்டியுள்ளார். “வந்தே மாதரம் பாடல் விவகாரத்தில் அரசு மவுனம்!” – பெ.சண்முகம் சாடல்! கன்னியாகுமரி பொதுக்கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் பேசிய விவரங்கள் இதோ: “நெல்லை மனோன்மணியம்

Read More