“கணக்கு தீர்க்காமல் விடமாட்டோம் என்ற பேச்சு ஏற்புடையதல்ல!” – தவெக அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் (CPI) கடும் கண்டனம்!

“கணக்கு தீர்க்காமல் விடமாட்டோம் என்ற பேச்சு ஏற்புடையதல்ல!” – தவெக அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் (CPI) கடும் கண்டனம்!

Jul 4, 2026

தமிழகத்தில் தவெக மற்றும் திமுக இடையே அரசியல் மோதல்கள் தீவிரமடைந்து வரும் வேளையில், தவெக அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் பேச்சுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தனது அதிகாரப்பூர்வ கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது. அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் மிரட்டல் பேச்சுக்கு எதிர்ப்பு; பொது வாழ்வில் நாகரிகம் அவசியம் என வீரபாண்டியன் அதிரடி அறிக்கை! இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (CPI) தமிழ்நாடு மாநிலச்

Read More