கீழடி யாருக்கானது? தமிழரின் தாய்மடியா அல்லது மதத்தின் அடையாளமா? – புதிய சர்ச்சை!

கீழடி யாருக்கானது? தமிழரின் தாய்மடியா அல்லது மதத்தின் அடையாளமா? – புதிய சர்ச்சை!

Jul 25, 2025

தமிழ்நாட்டின் பெருமைமிகு தொல்லியல் களமான கீழடியை மையமாக வைத்து ஒரு புதிய சித்தாந்த மோதல் வெடித்துள்ளது. “கீழடிக்கும் பார்ப்பனர்க்கும் என்ன சம்பந்தம்?” என்ற காட்டமான கேள்வியுடன் தொடங்கியுள்ள இந்த விவாதம், கீழடியின் உண்மையான அடையாளம் குறித்த அடிப்படையான விவாதமாக மாறியுள்ளது. கீழடி அகழாய்வு, தமிழர்களின் தொன்மைக்கும், செழிப்பான நாகரிகத்திற்கும் சான்றாகப் பார்க்கப்படும் நிலையில், அதற்கு மத மற்றும் சாதியச் சாயம்

Read More
‘ஊடகங்கள் உண்மையுடன் இருக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்’: எப்ஸ்டீன் கடிதம் தொடர்பாக வால் ஸ்ட்ரீட் ஜர்னல் மீது டொனால்ட் டிரம்ப் வழக்கு அச்சுறுத்தல் …

‘ஊடகங்கள் உண்மையுடன் இருக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்’: எப்ஸ்டீன் கடிதம் தொடர்பாக வால் ஸ்ட்ரீட் ஜர்னல் மீது டொனால்ட் டிரம்ப் வழக்கு அச்சுறுத்தல் …

Jul 23, 2025

குற்றவாளியான பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீனின் 50வது பிறந்தநாளுக்கு முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பிறந்தநாள் கடிதம் அனுப்பியதாகக் கூறி தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வெளியிட்ட செய்திக்குப் பிறகு, அந்தக் குழுமத்தின் மீது சட்ட நடவடிக்கை எடுக்க டிரம்ப் அச்சுறுத்தியுள்ளார். வால் ஸ்ட்ரீட் ஜர்னல், கிலெய்ன் மேக்ஸ்வெல், பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீனின் 50வது பிறந்தநாளுக்காக, அவரது

Read More
பீகார் வாக்காளர் பட்டியல் சர்ச்சை: 36 லட்சம் வாக்காளர்கள் ‘காணாமல் போனது’ ஏன்? ஜனநாயகத்தின் எதிர்காலம் என்ன?

பீகார் வாக்காளர் பட்டியல் சர்ச்சை: 36 லட்சம் வாக்காளர்கள் ‘காணாமல் போனது’ ஏன்? ஜனநாயகத்தின் எதிர்காலம் என்ன?

Jul 19, 2025

இந்திய ஜனநாயகம் அதன் வாக்காளர் பட்டியலின் நம்பகத்தன்மையை அடிப்படையாகக் கொண்டது. ஆனால், பீகாரில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியில், 36 லட்சத்திற்கும் அதிகமான வாக்காளர்கள் ‘தங்கள் முகவரிகளில் கண்டறியப்படவில்லை’ என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலுக்கு வெறும் சில மாதங்களே உள்ள நிலையில், இந்தத் திடீர் ‘சிறப்பு தீவிர திருத்தம்’

Read More
ஆதார் சர்ச்சை: வாக்காளர் பட்டியல் திருத்தத்தில் தேர்தல் ஆணையத்தின் குழப்பம் – வலுக்கும் எதிர்க்கட்சிகளின் கண்டனம்!

ஆதார் சர்ச்சை: வாக்காளர் பட்டியல் திருத்தத்தில் தேர்தல் ஆணையத்தின் குழப்பம் – வலுக்கும் எதிர்க்கட்சிகளின் கண்டனம்!

Jul 15, 2025

இந்தியாவில் எந்தவொரு சேவைக்கும் ஆதார் அட்டை கட்டாயமாக்கப்பட்டு வரும் நிலையில், பீகாரில் வாக்காளர் பட்டியல்களின் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் (SIR) நடைபெற்று வரும் சூழலில், இந்திய தேர்தல் ஆணையம் (ECI) திடீரென ஆதார் அட்டையை ஒரு அடையாள ஆவணமாக ஏற்றுக்கொள்வதில் வலுவான எதிர்ப்பைக் காட்டியுள்ளது. இது தேர்தல் ஆணையத்தின் குழப்பத்தையும், அதன் விளைவாக அடையாள ஆவணத்தில் ஏற்பட்ட தவறுகளையும்

Read More
அரசு கைகளில் தேர்தல் ஆணையம்? பீகார் வாக்காளர் பட்டியல் திருத்தம் குறித்து கபில் சிபல், ஆம் ஆத்மி, ஆர்.ஜே.டி கடும் கண்டனம்!

அரசு கைகளில் தேர்தல் ஆணையம்? பீகார் வாக்காளர் பட்டியல் திருத்தம் குறித்து கபில் சிபல், ஆம் ஆத்மி, ஆர்.ஜே.டி கடும் கண்டனம்!

Jul 14, 2025

அரசு கைகளில் தேர்தல் ஆணையம்? பீகார் வாக்காளர் பட்டியல் திருத்தம் குறித்து கபில் சிபல், ஆம் ஆத்மி, ஆர்.ஜே.டி கடும் கண்டனம்! புதுடெல்லி, ஜூலை 13, 2025: பீகாரில் தேர்தல் ஆணையம் பெரிய அளவிலான வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளை மேற்கொண்டு வரும் நிலையில், இது ஆளும் பாஜகவின் கைப்பாவையாக தேர்தல் ஆணையம் செயல்படுகிறது என்று எதிர்க்கட்சிகள் கடுமையான குற்றச்சாட்டுகளை

Read More
பஹல்காம் தாக்குதல்: பாகிஸ்தான்-சீனா விசாரணை கோரிக்கை சர்ச்சை கிளப்பியது

பஹல்காம் தாக்குதல்: பாகிஸ்தான்-சீனா விசாரணை கோரிக்கை சர்ச்சை கிளப்பியது

Apr 28, 2025

இஸ்லாமாபாத்: பஹல்காம் தாக்குதல் தொடர்பாக இந்தியா தீவிர விசாரணையில் இறங்கியுள்ளது. இதில் பாகிஸ்தானுக்குத் தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதற்கிடையே பஹல்காம் தாக்குதல் குறித்து நேர்மையான விசாரணை நடத்த வேண்டும் என்றும் பாகிஸ்தான் அல்லது சீனா இந்த விசாரணையில் பங்கேற்க வேண்டும் என்றும் பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சர் கவாஜா கூறியுள்ளது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் கடந்த

Read More
தனது எஜமானர் போலவே ரோட் ஷோ நடத்தி இயற்கை வளத்தை பாதுகாத்த பனையூர் பண்ணையார்.

தனது எஜமானர் போலவே ரோட் ஷோ நடத்தி இயற்கை வளத்தை பாதுகாத்த பனையூர் பண்ணையார்.

Jan 20, 2025

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் அவர்கள், பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்கு எதிராக போராடி வரும் போராட்டக் குழுவினரை சந்திக்கப் போவதாக நேற்று செய்திகள் வெளிவந்தன. ஆனால் இன்று விஜய் அங்கு போராடி வரும் மக்கள் யாரையும் நேரடியாக சந்திக்காமல் தன்னுடைய கேரவனில் நின்றபடியே சினிமா வசனங்களை பேசி பரந்தூர் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளார். அவரது எஜமானர் மோடியின்

Read More
பெரியாரும், பெரியாரிஸ்டுகளும் இந்த மண்ணில் இருப்பதா வேண்டாமா என்கின்ற மானப் பிரச்சனை இது – சீமான்

பெரியாரும், பெரியாரிஸ்டுகளும் இந்த மண்ணில் இருப்பதா வேண்டாமா என்கின்ற மானப் பிரச்சனை இது – சீமான்

Jan 11, 2025

வெறுப்பிலும், விரக்தியிலும் இருக்கும் பெரியாரிய தோழர்களுக்கு இந்த நம்பிக்கை கூடவா கொடுக்க முடியாது..!? தொடர்ந்து திராவிடத்தையும் தந்தை பெரியாரையும் அவதூறு பரப்பி வரும் சீமான் என்கின்ற கோமாளி தற்போது ஒரு படி மேலே சென்று பேசுவதற்கு பதில் கதறிக் கொண்டிருக்கிறார். ஆம், இப்போது திடீர் என்று புத்தி பேதலித்து முன்னுக்குப் பின் முரனாக, யார் யாரோடு புணர வேண்டும் என்று

Read More
ஹன்ஸிகா மோத்வானி மீது ‘குடும்ப வன்முறை’ தொடர்பாக காவல்துறை எப்.ஐ.ஆர். பதிவு செய்தது

ஹன்ஸிகா மோத்வானி மீது ‘குடும்ப வன்முறை’ தொடர்பாக காவல்துறை எப்.ஐ.ஆர். பதிவு செய்தது

Jan 8, 2025

மாப்பிள்ளை திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலக்கு அறிமுகமான நடிகை ஹன்ஸிகா மோத்வானி. அதைத் தொடர்ந்து பல்வேறு மொழிப் படங்களில் நடித்து தனக்கான ரசிகர் வட்டத்தை அமைத்துக் கொண்டவர். இவருடைய சகோதரர் பிரசாந்த் மோத்வானிக்கும், தொலைக்காட்சி நடிகையான முஸ்கன் நான்சி ஜேம்ஸ் என்பவருக்கும் 2020-ல் திருமணம் நடந்தது. ஆனால் 2022-ல் இருவரும் பிரிந்து கடந்த இரண்டு ஆண்டுகளாக தனித் தனியே வாழ்கின்றனர்.

Read More
இந்தியாவை ‘ஆய்வகமாக’ குறிப்பிடுவதற்காக பில்கேட்ஸ் மீது விமர்சனம்

இந்தியாவை ‘ஆய்வகமாக’ குறிப்பிடுவதற்காக பில்கேட்ஸ் மீது விமர்சனம்

Dec 3, 2024

பில்கேட்ஸ் இந்தியாவை “சோதனை செய்யும் ஆய்வகம்” என்று குறிப்பிட்டதற்காக சமூக ஊடகங்களில் கடும் விமர்சனத்தை சந்தித்தார். ரீட் ஹோஃப்மான் உடன் நடந்த பாட்காஸ்டில், இந்தியாவின் சவால்கள் – ஆரோக்கியம், கல்வி, ஊட்டச்சத்து ஆகியவை முன்னேறி வருவதாகவும், இந்தியா புதிய முயற்சிகளுக்கு உலகளாவிய சோதனை மையமாக திகழக்கூடிய ஒரு நிலைத்தன்மையுள்ள நாடாகவும் செயல்படுகிறது எனவும் குறிப்பிட்டார். அமெரிக்க வெளியே உள்ள அவரது

Read More