சாதி கணக்கெடுப்பு: அரசிதழில் இல்லாத ஒரு முக்கிய வாக்குறுதியும் எழும் கேள்விகளும்
Jun 18, 2025
இந்திய அரசியலின் சமீபத்திய பரபரப்பான நிகழ்வுகளில் ஒன்று — மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027 குறித்த மத்திய அரசின் அறிவிப்பு. ஆனால், இவ்விருப்பத்தில் “சாதி கணக்கெடுப்பு” குறித்த எந்த ஒரு குறிப்பும் இல்லாதது, அரசியல் களத்தில் பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது. ஏற்கனவே ஏப்ரல் மாதத்தில், பாஜக தலைமையிலான மத்திய அரசு சாதி அடிப்படையிலான மக்கள் தொகை கணக்கெடுப்பை அறிவித்திருந்தது.
Recent Posts
- பஹல்காம் தாக்குதல்: ராகுல் காந்திக்குப் பிறகு, பாதுகாப்பு குறித்துக் கேள்வி எழுப்பிய எதிர்க்கட்சித் துணைத் தலைவர்!
- ஓய்வுக்குப் பின் அரசுப் பதவி இல்லை: அதிரடி அறிவிப்பை வெளியிட்ட தலைமை நீதிபதி கவாய்!
- அமெரிக்கப் பெண் வெளியிட்ட “இனவெறி” கருத்துகள்: இந்தியர்களைத் திருமணம் செய்த வெளிநாட்டினர் எதிர்கொள்ளும் அவதூறுகள்!
- கலைஞரின் ஆட்சிக்காலம், விவசாயிகளின் பொற்காலம் – தமிழ்நாட்டில் பசுமை புரட்சி செய்த தி.மு.க. அரசு
- மனிதனை மனிதன் இழுக்கும் அவலத்திற்கு முற்றுப்புள்ளி: கை ரிக்ஷாக்களை ஒழித்த கலைஞரின் மனிதாபிமானப் புரட்சி!
Recent Comments
No comments to show.