மாட்டிக் கொண்டாரா பெரியார்? (17)
Feb 24, 2025
”மார்க்சியம் மந்திரக் கோலன்று. மார்க்சியர்கள் மந்திரவாதிகளும் அல்லர். மார்க்சியம் உலக அரங்கில் வருகை தருமுன்பே மாந்த குலம் போராட்டங்களையும் புரட்சிகளையும் நடத்திக் கொண்டுதான் இருந்தது. பார்க்கப் போனால் அந்தப் போராட்டங்களின் இயங்கியல் தொடர்ச்சியாகவே மார்க்சியம் மலர்ந்தது. மார்க்சியம் அனைத்து நோய்களுக்குமான அறுதி மருந்தன்று. சர்வரோக சஞ்சீவி எதுவும் இல்லை. //”அறிஞர்கள் உலகை விளக்கிக் கொண்டிருந்த போது உலகை மாற்றுவதே குறி
Recent Posts
- ஜார்க்கண்ட் வினாத்தாள் கசிவு! சிபிஐ விசாரணை கோரி 13-வது நாளாக மாணவர்கள் போராட்டம்!
- “தமிழகத்தின் நிதி நிலைமை மோசமாக உள்ளது!” – அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் குற்றச்சாட்டு!
- நிலவின் மேற்பரப்பில் மோதிய ‘ஸ்பேஸ் எக்ஸ்’ ராக்கெட்! பூமிக்கு ஆபத்தா? வெளியான தகவல்!
- பெண்கள் குறித்து சர்ச்சைப் பேச்சு! முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு பிடிவாரன்ட் பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவு!
- “திமுக திட்டங்கள் மீது ஒட்டப்பட்ட ‘வெற்றி’ லேபிள்!” – தமிழக வேளாண் பட்ஜெட்டை சாடிய மு.க.ஸ்டாலின்!
