தவெக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சவால்: 15 நாட்களில் 25 கொலைகள்! முதல்வர் விஜய்யின் அதிரடி நடவடிக்கை என்ன?

தவெக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சவால்: 15 நாட்களில் 25 கொலைகள்! முதல்வர் விஜய்யின் அதிரடி நடவடிக்கை என்ன?

May 25, 2026

சென்னை: தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் சி. ஜோசப் விஜய் முதலமைச்சராகப் பொறுப்பேற்று 15 நாட்களைக் கடந்துள்ள நிலையில், மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு விவகாரம் தற்பொழுது பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. “ஆட்சி மாறினால் காட்சி மாறும், மக்கள் பயமின்றி வாழலாம்” என்று தேர்தல் பிரச்சாரங்களின் போது தவெக தரப்பில் மிகத் தீவிரமாகப்

Read More