தமிழ்நாட்டு அரசின் மீது தொடர்ந்து அவதூறுகளை பரப்பும் விஜய். தேசிய குற்ற ஆவண காப்பகம் (NCRB) தரவுகளை வைத்து தவெகவை தோலுரிக்கும் கொ.ப.செ.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மற்றும் ஆதவ் அர்ஜூனா போன்ற அறிவு ஜீவிகள் அவிழ்த்து விடும் கட்டுக்கதைகளையும் கற்பனை தரவுகளையும் தொடர்ந்து ஒரு கூட்டம் கண்மூடித்தனமாக நம்பி வருவது வியப்பாகவும் வேடிக்கையாகவும் இருக்கிறது. குறிப்பாக இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் பெண்களுக்கு எதிராக நிகழும் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதாக அவதூறு பரப்பி வருகிறது இந்த தவெக கும்பல். ஆக
இந்திய சாதிய முதலாளித்துவத்தின் வர்க்கப்பகுப்பாய்வு (1)
சாதிய முதலாளி வர்க்கம்: இந்தியாவின் சாதிய முதலாளித்துவத்தோட சாதிய முதலாளி வர்க்கத்தைப் பத்தி “பணம் பேசுறேன்” தொடர்கட்டுரையில பாத்தோம். அதுக்கப்புறம் ஜனநாயகம்குற பேருல நடக்குற சர்வாதிகாரத்தைப் பத்தி, உயர்சாதி முதலாளி கும்பலோட சர்வாதிகாரத்தைப் பத்தி பேசவேண்டியிருந்துச்சு. ஒன்னுக்கும் ஆகாத இந்த முதலாளிநாயகத்துல ஜனநாயகமும் வாழல, அறிவியலும் வாழலன்னு பாத்துட்டோம். இதுனால வர்க்கப் பகுப்பாய்வு இடையிலேயே தடைபட்டுருச்சு. அதோட தொடர்ச்சியை இப்ப
Recent Posts
- “அனைத்து மாநிலங்களையும் காஷ்மீராக மாற்றத் துடிக்கிறது பாஜக!” – ராகுல் காந்தி மக்களவையில் அதிரடி முழக்கம்.
- “இது இடஒதுக்கீடு அல்ல; மக்களின் அதிகாரப் பறிப்பு!” – மக்களவையில் ராகுல் காந்தி ஆவேசப் பேச்சு.
- தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்களில் பெண்களின் பங்களிப்பு: ஒரு வரலாற்றுப் பார்வை (1967 – 2026)
- “மசோதாவைத் தோற்கடிப்போம்!” – மத்திய அரசுக்கு ப.சிதம்பரம் விடுத்துள்ள பகிரங்க சவால்.
- “தென்னகத்தின் அனுமதியின்றி இந்தியாவை மாற்றச் சதியா?” – கனிமொழியின் கணக்குத் தீர்க்கும் பேச்சு!
