“இந்திய ஜனநாயகத்திற்குப் பெரும் அச்சுறுத்தல்!” – சிஜேபி நிறுவனர் அபீஜித் திப்கே பரபரப்பு பேச்சு!
இந்தியாவில் நீதித்துறை மீது பெரும் கேள்விக்குறி எழுந்துள்ளதால் நாட்டின் ஜனநாயகம் கடுமையான அச்சுறுத்தலைச் சந்தித்துள்ளது என காக்ரோச் ஜனதா கட்சி (CJP) நிறுவனர் அபீஜித் திப்கே தெரிவித்துள்ளார். “சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை தவறாகப் பயன்படுத்தப்படுகிறது!” – அபீஜித் திப்கே சாடல்! வியாழக்கிழமை (ஜூலை 30) அபீஜித் திப்கே பேசியதன் முக்கிய விவரங்கள் இதோ: “நமது நாட்டின் ஜனநாயகம் தற்போது கடுமையான
