பரிதாபம்! மிக்சர் சாப்பிட்ட 3 வயது குழந்தை மூச்சுத் திணறி உயிரிழப்பு! கேரளாவில் நடந்த சோகம்! கடினமான உணவுகளைத் தவிர்க்க மருத்துவர்கள் எச்சரிக்கை!

பரிதாபம்! மிக்சர் சாப்பிட்ட 3 வயது குழந்தை மூச்சுத் திணறி உயிரிழப்பு! கேரளாவில் நடந்த சோகம்! கடினமான உணவுகளைத் தவிர்க்க மருத்துவர்கள் எச்சரிக்கை!

Jul 16, 2026

கேரள மாநிலம் மலப்புரம் அருகே மிக்சர் சாப்பிட்டுக் கொண்டிருந்த 3 வயதுக் குழந்தை ஒன்று, அதன் மூச்சுக் குழாயில் வேர்க்கடலை சிக்கியதால் மூச்சுத் திணறிப் பரிதாபமாக உயிரிழந்துள்ளது. கேரள மாநிலம் மலப்புரம் அருகே நிகழ்ந்த பெரும் சோகம்; மிக்சரில் இருந்த வேர்க்கடலை மூச்சுக் குழாயில் சிக்கியதால் நேரிட்ட மரணம்! கேரளாவில் குழந்தைக்கு நேரிட்ட இந்த எதிர்பாராத விபத்தின் வேதனைக்குரிய முக்கிய

Read More