வேலூர்: ‘வீட்டுக்கு வந்தவர் யார் என்று எனக்கு தெரியவில்லை’ – அமலாக்கத்துறை சோதனை குறித்து துரைமுருகன்.

வேலூர்: ‘வீட்டுக்கு வந்தவர் யார் என்று எனக்கு தெரியவில்லை’ – அமலாக்கத்துறை சோதனை குறித்து துரைமுருகன்.

Jan 3, 2025

இதற்கிடையே, இது தொடர்பாக சென்னையில் வழக்கறிஞர்களுடன் அமைச்சர் துரைமுருகன் ஆலோசனை நடத்தினார். அதன் பிறகு, முதல்வர் ஸ்டாலினையும் சந்தித்தார். இதைத் தொடர்ந்து, அவர் வேலூர் செல்வதற்காக காரில் புறப்பட்டார். அப்போது, செய்தியாளர்கள் அவரிடம் அமலாக்கத்துறை சோதனை குறித்து கேள்வி எழுப்பினார்கள். அதற்கு பதிலளிக்கும் போது, அமைச்சர் துரைமுருகன் கூறினார், “வீட்டுக்கு வந்திருப்பது எந்த துறை அதிகாரிகள் என்பதற்கான தகவலும் எனக்கு

Read More