“கரூர் பிரச்சாரப் பலிக்கு அரசு வேலை தரக் கூடாது!” – தவெக அரசின் முடிவுக்கு சிபிஎம் (CPM) மாநிலச் செயலாளர் சண்முகம் கடும் எதிர்ப்பு! “உடனடியாக நிறுத்த வேண்டும்!”
கரூரில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கும் தமிழக வெற்றிக் கழக (தவெக) அரசின் முடிவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (CPM) தற்பொழுது அதிகாரப்பூர்வமாகத் தனது பலத்த எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளது. விசாரணை நடக்கும் போது வேலை வழங்குவதா?! வழக்கின் தன்மையைக் குலைக்கும் எனச் சண்முகம் அதிரடி எச்சரிக்கை! சிபிஎம் மாநிலச் செயலாளர் சண்முகம் தவெக
