தவெக நிர்வாகிகள் இடையே வெடித்த மோதல்? – டெல்லி சிபிஐ விசாரணையில் அம்பலமான உண்மைகள்!
தமிழக வெற்றிக் கழகம் (தவெக) கடந்த செப்டம்பர் மாதம் கரூரில் நடத்திய பிரச்சாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் பலியான சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. இந்த வழக்கை உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் தற்போது சிபிஐ விசாரித்து வருகிறது. டெல்லியில் உள்ள சிபிஐ தலைமையகத்தில் கடந்த மூன்று நாட்களாக நடைபெற்று வந்த விசாரணை இன்றுடன் நிறைவடைந்தது. விசாரணையில்
