“கர்நாடகாவிடம் மண்டியிடத் தேவையில்லை!” – சட்டப்பேரவையில் சிபிஎம் எம்.எல்.ஏ செல்லசுவாமி பேச்சு!

“கர்நாடகாவிடம் மண்டியிடத் தேவையில்லை!” – சட்டப்பேரவையில் சிபிஎம் எம்.எல்.ஏ செல்லசுவாமி பேச்சு!

Aug 7, 2026

காவிரி விவகாரத்தைச் சட்டரீதியாக வெல்ல வேண்டும் என்றும் கர்நாடகாவிடம் மண்டியிடத் தேவையில்லை என்றும் சிபிஎம் எம்.எல்.ஏ செல்லசுவாமி சட்டப்பேரவையில் பேசியுள்ளார். “காவிரியில் தமிழகத்துக்கும் உரிமை உண்டு!” – சட்டப்பேரவையில் குரல்! சட்டமன்றத்தில் சிபிஎம் எம்.எல்.ஏ செல்லசுவாமி பேசியதன் விவரங்கள் இதோ: “காவிரி விவகாரத்தை நாம் சட்டரீதியாகவே வெல்ல வேண்டும். முதல்வர் கர்நாடகாவுக்குச் சென்று அவர்களிடம் மண்டியிட வேண்டிய தேவை இல்லை.

Read More