என்எல்சி இந்தியா நிறுவனத்தில் நவீன பார்ப்பனியம் ! நவீன தீண்டாமை தலை விரித்து ஆடுகிறதா !?
மானமுள்ள தமிழினமே வீதியில் இறங்கி போராடு, உரிமையை இழக்காதே… ! ஒரு காலத்தில் ஒப்பந்த ஊழியர்கள் (contract labour), சொசைட்டி ஊழியர்கள் (society labour), நிரந்தர நிறுவன தொழிலாளர்கள் ( Permanent Employ) என பிரித்துப் பார்த்த காலம் மறைந்து இன்றைக்கு என்எல்சி இந்தியா நிறுவனத்தில் நிரந்தர தொழிலாளியாக வேலை செய்யக்கூடிய ஊழியர்கள் மத்தியிலும் நவீன பார்ப்பனிய புத்தி வந்துவிட்டது.
1910-ல் கேரளாவில் கல்வி மறுக்கப்பட்ட தலித்துகள்: பள்ளி நுழைவை எதிர்த்து அய்யன்காளியின் தானியப் புறக்கணிப்பு போராட்டம்!
இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், திருவிதாங்கூரில் உள்ள ஒவ்வொரு 1,000 ஈழவர்களில் 927 பேர் கல்வியறிவற்றவர்களாக இருந்தனர்; சட்டத் தடைகள் நீக்கப்பட்ட போதிலும், ஈழவ மாணவர்கள் பள்ளிகளிலிருந்து விலக்கப்பட்டனர். அவர்கள் படித்திருந்தாலும், அரசுப் பணியில் சேர்க்கப்படாததால், வேலை வாய்ப்புகள் கிடைப்பது கடினமாக இருந்தது. 1891 ஆம் ஆண்டு ஜி.பி. பிள்ளை தலைமையிலான அரசின் எதேச்சதிகார நிர்வாகத்திற்கும், அரசு வேலைகளில் பூர்வீக சமூகங்களுக்கு
ரோஹித் வெமுலா மசோதா: சாதி பாகுபாட்டுக்கு எதிராக கல்வியில் புதிய நீதி பயணம்
புதுடெல்லி: கர்நாடகாவில் காங்கிரஸ் அரசாங்கத்தால் கொண்டுவரப்படும் ரோஹித் வெமுலாவின் பெயரிடப்பட்ட வரைவு மசோதாவில், உயர்கல்வி நிறுவனங்களில் சாதி அடிப்படையிலான பாகுபாட்டை எதிர்கொள்ளும் மாணவர்களுக்கு ரூ. 1 லட்சம் வரை இழப்பீடு வழங்குவதற்கான ஏற்பாடுகள் உள்ளன. ரோஹித் வெமுலா (விலக்கு அல்லது அநீதி தடுப்பு) (கல்வி மற்றும் கண்ணியத்திற்கான உரிமை) மசோதாவின் விதிகளின்படி, எஸ்சி, எஸ்டி, ஓபிசி மற்றும் சிறுபான்மை மாணவர்களுக்கு
Recent Posts
- சென்னை மெட்ரோ விரிவாக்கம்: ஓராண்டாக முடங்கியுள்ள கிளாம்பாக்கம் வழித்தடம்!
- அகமதாபாத் கள்ளநோட்டு மோசடி: ChatGPT மூலம் 500 ரூபாய் நோட்டுகள் தயாரிப்பு!
- 2027: இணையத்தில் மனிதர்களை விட ஏஐ பாட்களே அதிகமாகும்! – கிளவுட்ஃபிளேர் எச்சரிக்கை
- தமிழ்நாடு 2030: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட வளர்ச்சித் திட்டங்கள்!
- “தணிக்கை என்பது தவறு!” – ‘Censor’ சொல்லைத் தவிர்க்க கமல்ஹாசன் வேண்டுகோள்
