தமிழ்நாட்டு அரசின் மீது தொடர்ந்து அவதூறுகளை பரப்பும் விஜய். தேசிய குற்ற ஆவண காப்பகம் (NCRB) தரவுகளை வைத்து தவெகவை தோலுரிக்கும் கொ.ப.செ.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மற்றும் ஆதவ் அர்ஜூனா போன்ற அறிவு ஜீவிகள் அவிழ்த்து விடும் கட்டுக்கதைகளையும் கற்பனை தரவுகளையும் தொடர்ந்து ஒரு கூட்டம் கண்மூடித்தனமாக நம்பி வருவது வியப்பாகவும் வேடிக்கையாகவும் இருக்கிறது. குறிப்பாக இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் பெண்களுக்கு எதிராக நிகழும் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதாக அவதூறு பரப்பி வருகிறது இந்த தவெக கும்பல். ஆக
ஏன் இவ்வளவு கொண்டாட்டம்? ஒரு தொழிற்சங்கம் அமைந்ததுக்கு இந்த ஆர்ப்பரிப்பு தேவைதானா..
அப்படியென்ன முக்கியத்துவம் இதற்கு” என்று கேள்வி எழலாம். இது 60-70களில் நடந்திருந்தாலும் வெற்றியாக கருதப்பட்டு பாரட்டப்பட்டிருக்கும். ஆனால் இந்த காலகட்டத்தில் நிகழ்வதால் தான் இது வரலாற்று சிறப்பு மிக்க ஒர வெற்றி. நவதாராளமையம் பல பத்தாண்டுகளாக வேரூன்றி இன்று முழுவீச்சில் இயங்குகிறது. கடந்த காலத்தில் இல்லாத அளவிற்கு முறைசாரா தொழிலாளர்களை வைத்தே தனது தேவைகளின் பெரும்பகுதியை பூர்த்தி செய்யும் திறனை
Recent Posts
- “ஓய்வே இருக்கக் கூடாது!” – வாக்குப்பதிவு நாள் வரை ‘நோ ரெஸ்ட்’: முகவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அதிரடி உத்தரவு!
- “இனி எப்போதும் நாமதான்!” – மதுரை மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் இட்ட 5 கட்டளைகள்!
- பிரதமர் அலுவலகம் அருகே பரபரப்பு: 717 குடும்பங்களை வெளியேற்ற ஒன்றிய அரசு நோட்டீஸ்!
- 2026 தேர்தல்: திமுகவின் 7 பேர் கொண்ட தொகுதிப் பங்கீட்டுக் குழு!
- முதலீடு மோசடிகளின் பிடியில் இந்தியா: 2025-ல் ₹22,495 கோடி இழப்பு!
