விஜய் வீட்டில் பதுங்கிய இளைஞர்: நடந்தது என்ன?
சென்னை, கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள நடிகர் விஜய்யின் பங்களாவிற்குள் அத்துமீறி நுழைந்த இளைஞர் ஒருவர், மொட்டை மாடியில் பதுங்கியிருந்த நிலையில் பாதுகாவலர்களால் பிடிபட்டார். விசாரணையில், அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் எனத் தெரியவந்ததையடுத்து, அவர் மனநல காப்பகத்தில் சேர்க்கப்பட்டார். பரபரப்பு சம்பவம் நேற்று முன்தினம் மாலை, நீலாங்கரையில் உள்ள நடிகர் விஜய்யின் வீட்டிற்குள் திடீரென ஒரு இளைஞர் நுழைந்தார். பாதுகாவலர்களின்
