“ஓய்வே இருக்கக் கூடாது!” – வாக்குப்பதிவு நாள் வரை ‘நோ ரெஸ்ட்’: முகவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அதிரடி உத்தரவு!
மதுரை: “அடுத்த இரண்டு மாதங்களுக்கு எனக்கும் ஓய்வில்லை, உங்களுக்கும் ஓய்வில்லை” என்று 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான களப்பணியை முதல்வர் மு.க.ஸ்டாலின் மதுரையில் தொடங்கி வைத்தார். வாக்குப்பதிவு வரை ஓயாத உழைப்பு மதுரை உத்தங்குடியில் இன்று நடைபெற்ற தெற்கு மண்டல பாக முகவர்கள் (Booth Agents) மாநாட்டில் உரையாற்றிய முதல்வர் மு.க.ஸ்டாலின், தொண்டர்களிடையே எழுச்சியை ஏற்படுத்தும் வகையில் பேசினார். அவர் கூறியதாவது:
“இனி எப்போதும் நாமதான்!” – மதுரை மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் இட்ட 5 கட்டளைகள்!
மதுரை உத்தங்குடி ‘கலைஞர் திடல்’ வளாகத்தில் திரண்டிருந்த சுமார் 1.90 லட்சம் முகவர்கள் மத்தியில் உரையாற்றிய முதல்வர், கட்சி நிர்வாகிகளுக்குத் தேர்தல் களத்திற்கான தெளிவான செயல்திட்டத்தை வகுத்துக் கொடுத்தார். 1. “கழகத்தின் வேர்கள் நீங்கள்தான்” தனது உரையின் தொடக்கத்திலேயே முகவர்களுக்குப் புகழாரம் சூட்டிய முதல்வர்: “தேர்தல் களத்தில் திமுகவின் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது என்ற நம்பிக்கையோடு நான் இருக்கக்
