டெல்லியில் பெரும் பதற்றம்! ஜந்தர் மந்தர் பகுதியைச் சுற்றி வளைத்து காவல்துறை அதிரடித் தடை! ஆயிரக்கணக்கான இளைஞர்கள் திரண்டதால் நாடாளுமன்ற முற்றுகைப் போராட்டத்தில் பரபரப்பு!
Jul 20, 2026
டெல்லியில் பாராளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் தொடங்கும் சூழலில், ‘காக்ரோச் ஜனதா கட்சி’ (CJP) அழைப்பு விடுத்துள்ள நாடாளுமன்ற முற்றுகைப் போராட்டத்தால் ஜந்தர் மந்தர் பகுதியில் தற்பொழுது உச்சக்கட்டப் பதற்றம் நிலவுகிறது. காக்ரோச் ஜனதா கட்சியின் நாடாளுமன்ற முற்றுகைப் பேரணி; ஜந்தர் மந்தரில் 163-வது பிரிவின் கீழ் தடை உத்தரவு பிறப்பித்து டெல்லி காவல்துறை அதிரடி! நாடாளுமன்றத்தை நோக்கிப் பேரணியாகச் செல்ல
Recent Posts
- நயா பாரதத்தில் பெரும் கேள்வி! மத்திய அமைச்சரவை மாற்றம் ஏன் இன்னும் நடக்கவில்லை? பாஜக தேசியத் தலைவரின் புதிய நிர்வாகிகள் தேர்வு தாமதம் ஏன்?
- திமுக ஆட்சியிலும் தவெக ஆட்சியிலும் சட்டமன்ற கூட்டத்தொடர்: சமூக வலைதளங்களில் வைரலாகும் ஒப்பீடு
- திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனை நேரில் சந்தித்த கனிமொழி எம்.பி.
- தெருக்குறள் அறிவு கைது: தமிழக அரசுக்கு உதயநிதி ஸ்டாலின் கடும் கண்டனம்
- மதுரையில் கந்துவட்டி கொடுமை: ரூ.2 லட்சம் கடனுக்காக பெண் தற்கொலை; கைது கோரி உறவினர்கள் சாலை மறியல்
