மங்களத்தம்மாவின் உருக்கமான வரிகள்: பாஜகவின் ஆட்சியை எதிர்த்து எழும் ஒரு நூற்றாண்டு வாழ்க்கையின் குரல்!
வணக்கம் என் பேரு மங்கலம், எல்லாரும் என்னய மங்களத்தம்மா, மங்களத்தம்மானு கூப்புடுவாக… தம்பியளா, பொண்டுகளா எனக்கு 123 வயசு ஆகுது, ஆமா நான் ஒங்களுக்கெல்லாம் பாட்டியம்மா தான். ரெண்டு செஞ்சுரி போட்டுட்டு தான் போகனும்னு நான் ஒரு முடிவோட இருக்கேன்… ஆனா அது முடியாது போலருக்கே, என்னத்த சொல்றது, என்னோட பிரச்சனையை சொல்ல ஆரம்பிச்சா அது முடியாது போலருக்கே… சரி
DMK: பேரிடர் நிதி என்பது பாஜகவின் கட்சி நிதி அல்ல’ – செயற்குழுவில் நிறைவேறிய தீர்மானங்கள் என்னென்ன
சென்னையில் உள்ள கலைஞர் அரங்கத்தில் இன்று (டிசம்பர் 22) தி.மு.க செயற்குழுக் கூட்டம் நடைபெறுகிறது. அதில் நிறைவேற்றப்பட்ட 12 தீர்மானங்கள்… “கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் நடந்த கூட்டத்தொடரில் அம்பேத்கர் குறித்து அவதூறாகப் பேசிய ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவுக்குக் கண்டனம். பேரிடர் நிதி என்பது பா.ஜ.க கட்சியின் நிதி அல்ல என்பதை மனதில் நிலைநிறுத்தி, ஃபெஞ்சல் புயல் பாதிப்பு நிதியை ஒன்றிய