மணிப்பூரில் முடிவுக்கு வரும் ஜனாதிபதி ஆட்சி? பாஜக அரசு மீண்டும் உருவாகும் வாய்ப்பு உயர்வு!
இம்பால்: மணிப்பூரில் மைத்தேயி மற்றும் குக்கி இன மக்களுக்கு இடையே பல காலமாக மோதல் நிலவி வருவது அனைவருக்கும் தெரியும். இதனால் அங்குக் குடியரசுத் தலைவர் ஆட்சியும் கூட கடந்த சில ஆண்டுகளாக அமல்படுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையே ஆளுநர் அஜய் குமார் பல்லாவை சந்தித்துள்ள பாஜக எம்எல்ஏக்கள் அங்கு ஆட்சி அமைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர். வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் கடந்த சில
மூடல், தகவல் இன்றி வாழும் மணிப்பூர் குடும்பங்கள்: காணாமல் போனோருக்கான பதில்கள் தேவை
‘ ஜனநாயகத்தின் குருட்டுப் புள்ளி: மணிப்பூர் எரிகிறது, இந்தியா விலகிப் பார்க்கிறது ‘ என்ற தொடரின் ஒரு பகுதியான இந்தக் கட்டுரை , புலிட்சர் நெருக்கடி அறிக்கையிடல் மையத்துடன் இணைந்து தயாரிக்கப்பட்டது. இம்பால் : இம்பாலில் உள்ள பல குடும்பங்கள் காணாமல் போன தங்கள் உறவினர்களை மீண்டும் பார்க்க முடியும் என்ற நம்பிக்கையில் வாழ்கின்றன, இருப்பினும், ஒவ்வொரு நாளும் செல்லச்
மணிப்பூர் கலவரம்: 2 ஆண்டுகள் மறுத்த முதல்வர், இப்போது ராஜினாமா செய்வது ஏன்..? பின்னணி என்ன?
திடீரென பிரன் சிங் தனது முதல்வர் பதவியை நேற்று ராஜினாமா செய்தார். இரண்டு ஆண்டுகள் பதவியை ராஜினாமா செய்ய மறுத்த பிரன் சிங் இப்போது ஏன் ராஜினாமா செய்தார் என்ற கேள்வி எழுந்துள்ளது. மணிப்பூரில் இரு சமுதாயத்திற்கிடையே கடந்த இரண்டு ஆண்டுகளாக நடந்த தொடர் வன்முறையில் 100-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். கலவரத்தால் பெண்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து பா.ஜ.கவை