போலி ஐ.ஏ.எஸ் அதிகாரி கைது! ரூ.100 கோடி சொத்து சேர்த்த நபர் பீகாரில் சிக்கினார்!
ஐ.ஏ.எஸ் அதிகாரி போல நடித்துப் பலரையும் ஏமாற்றி ரூ.100 கோடிக்கும் மேல் சொத்து சேர்த்த மணீஷ் குப்தா என்பவரைப் போலீசார் கைது செய்துள்ளனர். “அஜித் தோவலின் ரகசிய உளவாளி!” – போலீசாரிடம் கூறிய போலி அதிகாரி! பீகாரில் நடந்த இந்த மோசடிச் சம்பவத்தின் பின்னணி விவரங்கள் இதோ: “பீகார் மாநிலத்தில் மணீஷ் குப்தா என்பவர் போலி ஐ.ஏ.எஸ் அதிகாரியாக வலம்
