“தமிழ்நாட்டு மக்களுக்காக அந்த அவமானத்தையும் தாங்க தயார்!” – சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் உருக்கம்!

“தமிழ்நாட்டு மக்களுக்காக அந்த அவமானத்தையும் தாங்க தயார்!” – சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் உருக்கம்!

Aug 7, 2026

காவிரி நீர் விவகாரத்தில் தமிழ்நாட்டின் உரிமையை நமது அரசு ஒருபோதும் விட்டுத் தராது எனச் சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் உறுதியளித்துள்ளார். “பேச்சுவார்த்தைக்காகப் பெங்களூரு செல்ல நினைத்தது என் முடிவு!” – முதல்வர் விளக்கம்! எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினின் கேள்விகளுக்குப் பதிலளித்து முதலமைச்சர் விஜய் பேசியதன் விவரங்கள் இதோ: “காவிரி விவகாரத்தில் நமக்கு அரசியல் செய்யும் எண்ணம் துளியும் இல்லை.

Read More