கோட்டா ஐசிஐசிஐ வங்கி மோசடி: ரூ.4.6 கோடி பங்குச் சந்தை முதலீட்டுக்கு திருட்டு – பெண் அதிகாரி கைது0
ஜெய்ப்பூர்: ராஜஸ்தானின் கோட்டா நகரத்தில் அமைந்துள்ள தனியார் வங்கியொன்றில் பணியாற்றிய பெண் அதிகாரி ஒருவர், வாடிக்கையாளர்களின் நிலையான வைப்புத்தொகையிலிருந்து ரூ.4.58 கோடியை மோசடி செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள விவரம் வெளிவந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 2020 முதல் 2023 வரை தொடர்ந்த நிதி மோசடி சாக்ஷி குப்தா எனப் பெயருள்ள குற்றஞ்சாட்டப்பட்ட பெண், ஐசிஐசிஐ வங்கியில் உறவு மேலாளராக