கோட்டா ஐசிஐசிஐ வங்கி மோசடி: ரூ.4.6 கோடி பங்குச் சந்தை முதலீட்டுக்கு திருட்டு – பெண் அதிகாரி கைது0
ஜெய்ப்பூர்: ராஜஸ்தானின் கோட்டா நகரத்தில் அமைந்துள்ள தனியார் வங்கியொன்றில் பணியாற்றிய பெண் அதிகாரி ஒருவர், வாடிக்கையாளர்களின் நிலையான வைப்புத்தொகையிலிருந்து ரூ.4.58 கோடியை மோசடி செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள விவரம் வெளிவந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 2020 முதல் 2023 வரை தொடர்ந்த நிதி மோசடி சாக்ஷி குப்தா எனப் பெயருள்ள குற்றஞ்சாட்டப்பட்ட பெண், ஐசிஐசிஐ வங்கியில் உறவு மேலாளராக
விஜய் மல்ல்யாவின் அதிரடி குற்றச்சாட்டு: “பிரணாப் முகர்ஜி என்னிடம் விமான சேவையைத் தடை செய்ய வேண்டாம் என்று கூறினார்!”
லண்டன்: ₹9,000 கோடி ரூபாய் வங்கிக் கடன் மோசடி மற்றும் பணமோசடி குற்றச்சாட்டுகளால் இந்தியாவில் தப்பியோடிய தொழிலதிபர் விஜய் மல்ல்யா, பிரபல யூதூப் டிரான்ஸ்பிரேன்சி பாட்காஸ்ட் தொகுப்பாளரான ராஜ் ஷமானியுடன் பேசும் போது, முன்னாள் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜிக்கு எதிராக முக்கிய குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இந்த நேர்காணலில், கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் எப்படி வீழ்ச்சியடைந்தது என்பதைப் பகிர்ந்த மல்ல்யா, 2008 ஆம்