அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமான விபத்துக்குப் பின்னால் உள்ள பல சாத்தியக்கூறுகள்
அகமதாபாத் சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தில் வியாழக்கிழமை பிற்பகலில் நிகழ்ந்த பயங்கர விமான விபத்து, இந்தியாவையும் உலகையும்ச் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. லண்டன் நோக்கி புறப்பட்ட ஏர் இந்தியா போயிங் 787 ட்ரீம்லைனர் விமானம், புறப்பட்டு ஒரு நிமிடத்திற்குள் சுவரை கடந்து அருகிலுள்ள மருத்துவக் கல்லூரி விடுதியில் மோதி தீவிர விபத்துக்குள்ளானது. இந்த பயணத்தில் 242 பேர் பயணித்தனர்.
ஏர் இந்தியா விமான விபத்து: விபத்துக்கான காரணங்களை ஆராய உயர்மட்டக் குழுவை அரசு அமைத்துள்ளது.
2025 ஜூன் 12 – ஒரு வரலாற்றுச் சின்னமான நாள். இந்தியாவின் விமானப் போக்குவரத்து வரலாற்றில் இன்று மறக்க முடியாத கருப்பு தினமாக பதிவு செய்யப்பட்டது. லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட சில நிமிடங்களுக்குள் விமானம் கீழே விழுந்தது. இந்த விபத்தில் மட்டும் 241 பேர் உயிரிழந்தனர். இதில் விமானத்தில் இருந்தவர்களும், தரையில்
