சமுத்ர பிரதாப்’ கப்பல் இந்தியாவின் சுயசார்பு பார்வையை வலுப்படுத்தும்: பிரதமர் மோடி பெருமிதம்
புதுடெல்லி: இந்தியக் கடலோர காவல் படையில் புதிதாக இணைக்கப்பட்டுள்ள ‘ஐ.சி.ஜி.எஸ். சமுத்ர பிரதாப்’ கப்பல், இந்தியாவின் சுயசார்பு இலக்கை வலுப்படுத்துவதில் மிகமுக்கிய மைல்கல் என பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். நாட்டிற்கு அர்ப்பணிப்பு: இந்தியாவின் முதல் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட மாசு கட்டுப்பாட்டு கப்பலான (Pollution Control Vessel) ‘சமுத்ர பிரதாப்’ கப்பலை, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்
உலகின் முதல் சாதனை: பீரங்கி குண்டுகளில் ரேம்ஜெட் இன்ஜின்! சென்னை ஐஐடி மற்றும் இந்திய ராணுவம் அதிரடி!
இந்தியப் பாதுகாப்புத் துறையில் ஒரு புரட்சிகரமான மைல்கல்லை இந்திய ராணுவம் எட்டியுள்ளது. உலகில் முதல் முறையாக, 155 எம்எம் (155mm) பீரங்கி குண்டுகளில் ரேம்ஜெட் (Ramjet) இன்ஜின் தொழில்நுட்பத்தைப் பொருத்தி இந்திய ராணுவம் சாதனை படைத்துள்ளது. சென்னை ஐஐடியின் பங்களிப்பு சென்னை ஐஐடியின் ஏரோஸ்பேஸ் இன்ஜினியரிங் துறை பேராசிரியர்கள் பி.ஏ. ராமகிருஷ்ணா மற்றும் எஸ். வர்மா ஆகியோர் நீண்ட கால
‘சுதேசி’ பொருட்கள் பயன்பாட்டை ஊக்குவிக்க வேண்டும் – ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் வலியுறுத்தல்
கான்பூர்: “நமது நாட்டின் பணம் நமது எல்லைகளுக்குள் இருக்க வேண்டும். அது நமது சொந்த முன்னேற்றத்திற்காகப் பயன்படுத்தப்பட வேண்டும்,” என்கிறார் ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக் சங்கத்தின் (ஆர்எஸ்எஸ்) தலைவர் மோகன் பகவத். உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ‘சுதேசி’ பொருட்களைப் பயன்படுத்துவது இந்தியாவின் வளர்ச்சிக்குத் தக்க ஒரு தேசிய கடமையாக இருக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார். உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் கான்பூரில் நடைபெற்ற சிக்ஷா
