அசாமில் பாயும் பெருவெள்ளம்! பலி எண்ணிக்கை 78 ஆக உயர்வு! 3 லட்சம் மக்கள் பாதிப்பு!
Jul 30, 2026
அசாம் மாநிலத்தில் வெள்ளப்பெருக்கால் பலியானவர்களின் எண்ணிக்கை 78 ஆக உயர்ந்துள்ளதுடன், 3 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். 7 மாவட்டங்களில் 3 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிப்பு; அசாம் பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிக்கை! அசாம் வெள்ள பாதிப்புகள் குறித்த முக்கிய விபரங்கள் இதோ: “அசாம் மாநிலத்தில் சிவசாகர், சாரைடியோ, கோலாகாட், ஜோர்ஹாட், நாகான், பிஸ்வநாத் மற்றும் காம்ரூப் ஆகிய
Recent Posts
- “பாஜகதான் தேசத்துக்கு எதிரானது!” – மக்களவையில் வந்தே மாதரம் மசோதாவுக்கு திமுக MP கனிமொழி கடும் எதிர்ப்பு!
- மேகதாது அணை திட்ட அறிக்கை நிராகரிப்பு! கர்நாடக அரசுக்கு மத்திய நீர்வள ஆணையம் அதிரடி உத்தரவு!
- ஓயாத போர்! “அமெரிக்க அச்சுறுத்தல் தீரும் வரை ஹார்முஸ் நீரிணை திறக்கப்படாது!” – ஈரான் ராணுவம் திட்டவட்டம்!
- இந்தியாவில் கணிசமாகக் குறைந்த நேரடி அந்நிய முதலீடு! மாநிலங்களவையில் ஒன்றிய அரசு அதிகாரப்பூர்வத் தகவல்!
- அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்திற்கு ரூ.1,160 கோடி காலாண்டு நஷ்டம்! அமெரிக்க அபராதத்தால் பெருஞ் சரிவு!
