AI தோத்துப்போச்சு! மனிதர்கள் தான் கெத்து! போர்டு (Ford) காரில் சொதப்பிய செயற்கை நுண்ணறிவு! அவசரமாக 350 பொறியாளர்களைப் பணியமர்த்திய நிறுவனம்!
உலகம் முழுவதும் ஆட்டோமேஷன் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் மனிதர்களின் வேலை வாய்ப்புகளைப் பறித்துவிடும் என்ற அச்சம் நிலவி வரும் வேளையில், அதற்கு முற்றிலும் மாறான ஒரு ஆச்சரியமான தகவல் அமெரிக்காவில் இருந்து கிடைத்துள்ளது. வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கப்படும் தேர்தல் ஆணையத்தின் SIR நடைமுறைக்கு எதிராக இந்தியா கூட்டணி கட்சிகள் தலைமை நீதிபதிக்குக் கடிதம் எழுதியுள்ள வேளையில்,
