திராவிட சிந்தனையை உலகுக்கு எடுத்துச் செல்லும் முயற்சி: கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் முதன்மை துவக்கம்
Jun 22, 2025
சென்னை: தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினின் மருமகனும், சமூக நீதி மற்றும் அறிவுசார் அரசியல் வளர்ச்சியின் ஊக்குவிப்பாளருமான சபரீசன் வேதமூர்த்தி, திராவிட சிந்தனையை உலகளவில் உயர்த்தும் புதிய முயற்சியை தொடங்கியுள்ளார். உலகத் தரத்தில் மதிப்புமிக்க கல்வி நிறுவனமான இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில், ‘திராவிட இயக்கம் மற்றும் சமூக நீதி’ என்ற தலைப்பில், ஒரு மில்லியன் பவுண்ட் (சுமார் ₹10 கோடி)
Recent Posts
- கோபா டெல் ரே: அரையிறுதிக்கு முன்னேறிய முதல் அணி ‘பார்சிலோனா’!
- 100-க்கும் மேற்பட்ட குழந்தைகள்? வாக்காளர் பட்டியலில் அதிரடி காட்டும் தேர்தல் ஆணையம்!
- “எப்ஸ்டீனுடன் என்ன தொடர்பு?” – பிரதமர் மோடிக்கு பிரியங்கா காந்தி சரமாரி கேள்வி!
- டிரம்ப் வழக்கறிஞர் & முன்னாள் மாஃபியா அரசு வழக்கறிஞர் அதானி தரப்புக்காக ஆஜர்!
- உயிரைத் தந்த தாய்: 20 குழந்தைகளுக்காகத் தன்னை ஈந்த அங்கன்வாடி வீராங்கனை!
Recent Comments
No comments to show.
