மேட்டூர் காவிரிக்கரையில் மெகா தொல்லியல் கண்டுபிடிப்பு! 3,600 ஆண்டுகளுக்கு முந்தைய மனித எலும்புக்கூடுகள் கண்டெடுப்பு! இரும்பு வாள், முதுமக்கள் தாழிகளும் சிக்கின!

மேட்டூர் காவிரிக்கரையில் மெகா தொல்லியல் கண்டுபிடிப்பு! 3,600 ஆண்டுகளுக்கு முந்தைய மனித எலும்புக்கூடுகள் கண்டெடுப்பு! இரும்பு வாள், முதுமக்கள் தாழிகளும் சிக்கின!

Jul 14, 2026

சேலம் மாவட்டம் மேட்டூர் காவிரிக்கரையில் சுமார் 3,600 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பண்டைய மனிதர்களின் எலும்புக்கூடுகள் தற்பொழுது தொல்லியல் ஆய்வில் அதிரடியாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளன. 36 நூற்றாண்டுகளுக்கு முந்தைய பண்டைய மனிதர்களின் எலும்புக்கூடுகள் மீட்பு; காவிரிக்கரையில் வெளிவந்த ஆச்சரியமூட்டும் வரலாற்றுப் பின்னணி! மேட்டூர் காவிரிக்கரைப் பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ள இந்த அரிய வரலாற்றுத் தொல்லியல் விபரங்கள் இதோ: “சேலம் மாவட்டத்திற்கு உட்பட்ட மேட்டூர்

Read More