என்எல்சி இந்தியா நிறுவனத்தில் நவீன பார்ப்பனியம் ! நவீன தீண்டாமை தலை விரித்து ஆடுகிறதா !?

என்எல்சி இந்தியா நிறுவனத்தில் நவீன பார்ப்பனியம் ! நவீன தீண்டாமை தலை விரித்து ஆடுகிறதா !?

Jun 21, 2025

மானமுள்ள தமிழினமே வீதியில் இறங்கி போராடு, உரிமையை இழக்காதே… ! ஒரு காலத்தில் ஒப்பந்த ஊழியர்கள் (contract labour), சொசைட்டி ஊழியர்கள் (society labour), நிரந்தர நிறுவன தொழிலாளர்கள் ( Permanent Employ) என பிரித்துப் பார்த்த காலம் மறைந்து இன்றைக்கு என்எல்சி இந்தியா நிறுவனத்தில் நிரந்தர தொழிலாளியாக வேலை செய்யக்கூடிய ஊழியர்கள் மத்தியிலும் நவீன பார்ப்பனிய புத்தி வந்துவிட்டது.

Read More