Mar 6, 2025
பொதுமைக் கொள்கையை ஏற்று வாழ்தல் சிறப்பானது. அறிவியல் நோக்கிலான பொதுமைக் கொள்கையாகிய மார்க்சியத்தைப் பற்றி நிற்கிற எவரும் அது குறித்துப் பெருமை கொள்வது சரியானது, முறையானது. இது அறமும் அறிவும் சார்ந்த பெருமை, ஆனால் அடக்கத்தை உதறி விட்டுத் தானே சரி, தான் மட்டுமே சரி என்று மமதை கொள்வதற்கு இது நியாயமாகாது. மார்க்சியம் அதனளவில் முக்காலும் பொருந்தும் பேறுடைத்த
Recent Posts
- விஜய் அமைச்சரவை 2026: தமிழகத்தை வழிநடத்தப்போகும் ‘நிழல்’ அமைச்சர்கள் யார்? – ஒரு விரிவான பார்வை.
- “மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு!” – விஜய்க்கு வாழ்த்து கூறிய கனிமொழி; திமுகவின் அடுத்தகட்ட நகர்வு என்ன?
- விஜய் அரசுக்கு விசிக ‘பாசிட்டிவ்’ ரியாக்ஷன்! – “மதச்சார்பற்ற கூட்டணி” உருவாகிறதா?
- “திமுகவும் அன்று எங்களை வெளியேற்றியதுதான்!” – பரஸ்பர மரியாதையோடு பிரிவோம் என ஜோதிமணி எம்பி உருக்கம்.
- தமிழகத் தேர்தலில் குற்றப்பின்னணி வேட்பாளர்கள் அதிகரிப்பு! – ஏடிஆர் (ADR) ஆய்வில் அதிர்ச்சித் தகவல்கள்.
Recent Comments
No comments to show.
