Mar 6, 2025
பொதுமைக் கொள்கையை ஏற்று வாழ்தல் சிறப்பானது. அறிவியல் நோக்கிலான பொதுமைக் கொள்கையாகிய மார்க்சியத்தைப் பற்றி நிற்கிற எவரும் அது குறித்துப் பெருமை கொள்வது சரியானது, முறையானது. இது அறமும் அறிவும் சார்ந்த பெருமை, ஆனால் அடக்கத்தை உதறி விட்டுத் தானே சரி, தான் மட்டுமே சரி என்று மமதை கொள்வதற்கு இது நியாயமாகாது. மார்க்சியம் அதனளவில் முக்காலும் பொருந்தும் பேறுடைத்த
Recent Posts
- சென்னை மெட்ரோ விரிவாக்கம்: ஓராண்டாக முடங்கியுள்ள கிளாம்பாக்கம் வழித்தடம்!
- அகமதாபாத் கள்ளநோட்டு மோசடி: ChatGPT மூலம் 500 ரூபாய் நோட்டுகள் தயாரிப்பு!
- 2027: இணையத்தில் மனிதர்களை விட ஏஐ பாட்களே அதிகமாகும்! – கிளவுட்ஃபிளேர் எச்சரிக்கை
- தமிழ்நாடு 2030: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட வளர்ச்சித் திட்டங்கள்!
- “தணிக்கை என்பது தவறு!” – ‘Censor’ சொல்லைத் தவிர்க்க கமல்ஹாசன் வேண்டுகோள்
Recent Comments
No comments to show.
