ஆளுநர் விவகாரத்தில் தவெக அரசு சமரசம் செய்துவிட்டது – ஆளூர் ஷாநவாஸ் விமர்சனம்
ஆளுநர் தொடர்பான விவகாரத்தில் தமிழகத்தின் உரிமைகளை தற்போதைய தமிழக அரசு முழுமையாக பாதுகாக்கவில்லை என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் (விசிக) முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆளூர் ஷாநவாஸ் விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள கருத்தில், “ஆளுநர் விவகாரத்தில் தமிழ்நாட்டின் உரிமையை முந்தைய திமுக அரசு நிலைநாட்டியது. ஆனால், தற்போதைய தவெக அரசு சமரசம் செய்துவிட்டது” என்று குற்றம்சாட்டியுள்ளார். தமிழக அரசுக்கும்
