தாஹோட் ரயில்வே ஒப்பந்தம்: ‘Make in India’வா?

Jun 23, 2025

2025 மே 26-ஆம் தேதி, குஜராத்தின் தாஹோத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், பிரதமர் மோடியின் முன்னிலையில் 9,000 ஹெச்பி திறன் கொண்ட இந்தியாவின் முதல் மின்சார ரயில் என்ஜினை அறிமுகப்படுத்தினார். நிகழ்ச்சியில் பேசிய வைஷ்ணவ், இந்த புதிய ரயிலின் தொழில்நுட்ப சிறப்பம்சங்களை விளக்கியதுடன், தாஹோட் வசதி முழுமையாக இந்தியரால் உருவாக்கப்பட்டதென வலியுறுத்தினார். ஆனால் உண்மையில்,

Read More