காங்., ஏஐஎம்ஐஎம் ஆதரவுடன் பாஜக வெற்றி: மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் கடும் எச்சரிக்கை!
மும்பை: மகாராஷ்டிராவில் சமீபத்தில் நடைபெற்ற நகராட்சி தலைவர் தேர்தல்களில், பாஜக வேட்பாளர்கள் அதன் பரம எதிரிகளான காங்கிரஸ் மற்றும் ஏஐஎம்ஐஎம் கட்சிகளின் ஆதரவுடன் வெற்றி பெற்றிருப்பது அம்மாநில அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் தன்னிச்சையாக முடிவெடுத்த உள்ளூர் தலைவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் எச்சரித்துள்ளார். அம்பர்நாத் நகராட்சி: சிவசேனாவை ஓரங்கட்டிய
வரலாற்றில் முதன்முறை: ராஜ்யசபாவில் பூஜ்ஜியமாகும் ராஷ்டிரிய ஜனதா தளம்!
பீகார் சட்டமன்றத் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து, ராஷ்டிரிய ஜனதா தளம் (RJD) கட்சி, வரும் 2030-ம் ஆண்டுக்குள் மாநிலங்களவையில் ஒரு எம்.பி. கூட இல்லாத நிலைக்குத் தள்ளப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 1. சட்டமன்றத் தோல்வியும், ராஜ்யசபா பதவியும் சமீபத்தில் நடந்து முடிந்த பீகார் சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA – ஐக்கிய ஜனதா தளம் (JDU) மற்றும்
