குஜராத்தில் நடந்த கோர விபத்தால் பங்கு சந்தையில் ஏற்படும் தாக்கம்
அஹமதாபாத்தில் நடந்த போயிங் ட்ரீம்லைனர் பேரழிவு: எச்சரித்துப் பரிதவித்த ஊழியர்களின் (whistleblowers)கதைகள் நினைவூட்டும் நிழலாக இன்று மதியம் அஹமதாபாத்தில் பெரும் விமான விபத்து நிகழ்ந்தது. லண்டன் கேட்விக்கிற்குப் புறப்பட்டிருந்த ஏர் இந்தியா போயிங் 787 ட்ரீம்லைனர் விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே பயணிகளைத் தாங்கிக்கொண்டு வீழ்ந்தது. இந்தியாவில் இந்த நிறுவனத்தை டாட்டா நிறுவனம் தன்வசம் வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. விமானத்தில்
