ஆதிதிராவிடர்’ பெயர் நீக்கம்: சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு

ஆதிதிராவிடர்’ பெயர் நீக்கம்: சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு

Sep 22, 2025

தமிழ்நாடு அரசின் **’ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை’**யின் பெயரில் உள்ள ‘ஆதிதிராவிடர்’ என்ற சொல்லை நீக்கக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கில், துறையின் பெயரை நியாயப்படுத்துவதற்கான ஆவணங்களைச் சமர்ப்பிக்குமாறு செப்டம்பர் 11ஆம் தேதி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மாரிமுத்து என்பவர் தொடர்ந்த இந்த வழக்கில், பட்டியல் சாதிப் பிரிவுகளில் ஒன்றாக ‘ஆதிதிராவிடர்’ உள்ளபோது, அதை

Read More