ரயில்களில் தொடரும் ஏசி கோச் பெட்ஷீட் திருட்டு! இந்திய ரயில்வேக்கு ₹104.51 கோடி மெகா இழப்பு! அதிர்ச்சி தரும் ரகசிய விபரங்கள் அம்பலம்!

ரயில்களில் தொடரும் ஏசி கோச் பெட்ஷீட் திருட்டு! இந்திய ரயில்வேக்கு ₹104.51 கோடி மெகா இழப்பு! அதிர்ச்சி தரும் ரகசிய விபரங்கள் அம்பலம்!

Jul 14, 2026

இந்திய ரயில்களின் ஏசி (AC) பெட்டிகளில் பயணிக்கும் பயணிகளால் படுக்கை விரிப்புகள் மற்றும் போர்வைகள் தொடர்ந்து திருடப்பட்டு வருவது தற்பொழுது இந்திய ரயில்வே துறைக்குக் கோடிக்கணக்கில் பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 4 ஆண்டுகளில் 1.27 கோடி பெட்ஷீட் மற்றும் தலையணைகள் திருட்டு; ரயில்வே துறைக்கு ஏற்பட்ட ₹104.51 கோடி மெகா நஷ்டம்! ரயில்களில் நடக்கும் இந்த விசித்திரத் திருட்டு

Read More