மாட்டிக் கொண்டாரா பெரியார்? (22)
தந்தை பெரியார் மீது சீமான் பரப்பிய அவதூற்றை மறுக்குமுகத்தான் இந்த இடுகைத் தொடரை எழுதத் தொடங்கினேன். ஆனால் இடைக்காலத்தில் அன்பர்கள் இட்ட பின்னூட்டங்களால் இந்த உரையாடல் சற்றே திசைமாறிப் போய் விட்டது. மார்க்சின் பால் நேசமும் மார்க்சியத்தின் பால் நாட்டமும் கொண்ட சில தோழர்கள் மார்க்ஸ் அல்லாத முற்போக்குச் சிந்தனையாளர்களையும் மார்க்சியமல்லாத சிந்தனை மரபுகளையும் அறிந்தேற்க மறுப்பதாக எனக்குத் தோன்றியது.
பொதுமைக் கொள்கையை ஏற்று வாழ்தல் சிறப்பானது. அறிவியல் நோக்கிலான பொதுமைக் கொள்கையாகிய மார்க்சியத்தைப் பற்றி நிற்கிற எவரும் அது குறித்துப் பெருமை கொள்வது சரியானது, முறையானது. இது அறமும் அறிவும் சார்ந்த பெருமை, ஆனால் அடக்கத்தை உதறி விட்டுத் தானே சரி, தான் மட்டுமே சரி என்று மமதை கொள்வதற்கு இது நியாயமாகாது. மார்க்சியம் அதனளவில் முக்காலும் பொருந்தும் பேறுடைத்த
Recent Posts
- 2026-ல் சட்டசபையில் சுவாரஸ்யம்: “அட்லீ பற்றி மட்டும் இல்லை, சட்னி குறித்தும் பேசுவேன்” – தி.மு.க எம்.எல்.ஏ சிவசங்கர் அதிரடி!
- 2026-ல் தேசிய கீதம் சர்ச்சை: சட்டமன்றத்தில் த.வெ.க – தி.மு.க காரசார விவாதம்!
- 2026-ல் Telegram Ban: டெல்லி உயர்நீதிமன்ற தீர்ப்பின் 5 முக்கிய உண்மைகள்
- 2026-ல் ஆளுநர் உரை: தமிழக வளர்ச்சி காணாமல் போய்விட்டது என உதயநிதி ஸ்டாலின் அதிரடி விமர்சனம்!
- 100 நாட்களுக்குப் பிறகு தகனம்: ஆகாஷ் டெலிசன் மரண வழக்கில் குடும்பத்தினர் எதிர்ப்பது ஏன்?
