தவெக நிர்வாகிகள் இடையே வெடித்த மோதல்? – டெல்லி சிபிஐ விசாரணையில் அம்பலமான உண்மைகள்!
தமிழக வெற்றிக் கழகம் (தவெக) கடந்த செப்டம்பர் மாதம் கரூரில் நடத்திய பிரச்சாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் பலியான சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. இந்த வழக்கை உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் தற்போது சிபிஐ விசாரித்து வருகிறது. டெல்லியில் உள்ள சிபிஐ தலைமையகத்தில் கடந்த மூன்று நாட்களாக நடைபெற்று வந்த விசாரணை இன்றுடன் நிறைவடைந்தது. விசாரணையில்
தவெக-வின் கிறிஸ்துமஸ் விழா: மேடையில் செங்கோட்டையன்… எங்கே போனார் நாஞ்சில் சம்பத்?
தமிழக அரசியல் களத்தில் புயலைக் கிளப்பி வரும் தமிழக வெற்றிக் கழகம் (தவெக), இன்று மாமல்லபுரம் அருகே உள்ள பூஞ்சேரியில் பிரம்மாண்டமான ‘சமத்துவ கிறிஸ்துமஸ்’ விழாவைக் கொண்டாடியது. கட்சித் தலைவர் விஜய் தலைமையில் நடைபெற்ற இந்த விழா, ஆன்மீகக் கொண்டாட்டமாக மட்டுமின்றி, அரசியல் ரீதியாகவும் பல முக்கிய நகர்வுகளை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. டிஜிட்டல் பாஸ் முதல் பேராயர்கள் வரை!
