“சுங்கக் கட்டண உயர்வைத் திரும்பப் பெற வேண்டும்!” – மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா வலியுறுத்தல்!
தேசிய நெடுஞ்சாலைகளில் உயர்த்தப்பட்டுள்ள சுங்கச்சாவடி கட்டண உயர்வை மத்திய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா வலியுறுத்தியுள்ளார். “சுங்கச்சாவடிகளை அகற்றுவதே தீர்வு!” – ஜவாஹிருல்லா கண்டனம்! சுங்கக்கட்டண உயர்வு குறித்து மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள முக்கிய விவரங்கள்: “சுங்கச்சாவடிகளை அகற்றுவதற்குப் பதிலாகக் கட்டணத்தைத் தொடர்ந்து உயர்த்துவது மக்களின்
